Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி

January 8, 2018
in News, Politics, World
0
சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி

சிரியா நாட்டில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாயினர்.
இது குறித்து கூறப்படுவதாவது:
சிரியாவின் வடமேற்கு பகுதியான இத்லிப் மாகாணத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 23 பேர் வரை பலியாகி உள்ளனர். சிரியாவில் அரசு படைகளுக்குக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் தலைமையகத்தை குறிவைத்து கார் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பொதுமக்கள் 23 பேர் வரை பலியாகி உள்ளதாக அந்நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் 10 பேர் காயம்அடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கட்டடத்தை ஒட்டி இருந்த மற்ற கட்டடங்களும் இடிந்து விழுந்தது. மேலும் இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க வில்லை

Previous Post

சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

Next Post

பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை: ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை

Next Post

பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை: ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures