Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிராந்தி, யோசித ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

July 26, 2017
in News
0
சிராந்தி, யோசித ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது புதல்வர் யோசித ராஜபக்ஸ ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளனர்.

நாளைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு யோசித மற்றும் சிராந்தி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னணி ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிராந்தி மற்றும் யோசிதவிற்கு இந்த கொலையில் தொடர்பு உண்டு என முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி

Next Post

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி

Next Post

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures