Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சின்னம் தொடர்பாக நாளை இறுதி தீர்மானம்

February 29, 2020
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவதற்கு அனைவரும் இதன்போது இணக்கம் தெரிவித்ததாக ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான யாப்பினை அனைவரும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Previous Post

ஆசிய பதினொருவர் அணியில் மலிங்க மற்றும் திசர பெரேரோ

Next Post

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

Next Post

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures