Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிட்னி விமான நிலையத்தில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி

June 23, 2019
in News, Politics, World
0

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து நேற்று (22-ம் தேதி) காலை டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் பஷின் என்ற விமானி முன்னதாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.

அங்கு இன்னொருவரின் பணப்பையை அவர் திருடி விட்டதாக ஆஸ்திரேலேசியா விமானச்சேவை நிறுவனத்தின் சார்பில் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் கிழக்குப்பகுதி பிராந்திய இயக்குனராகவும் பொறுப்பு வகித்த ரோஹித் பஷின்-ஐ பணியிடை நீக்கம் செய்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம் அவர்மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

ரோஹித் பஷின் குடும்பத்தில் அவரது மனைவி, மகள் உள்பட மொத்தம் 4 பேர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானிகளாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன்

Next Post

வயதான தம்பதியர், பெண் பணியாளர் படுகொலை

Next Post

வயதான தம்பதியர், பெண் பணியாளர் படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures