Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

சிங்கள அரசுக்கு பாடம் புகட்டும் முக்கிய தருணமாக இதை கருத வேண்டும்

October 30, 2018
in BREAKING News, News, Politics, World
0

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் நிலைமை மேலும் சிக்கலடையும் என்றால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் உருவாகும். அப்படி உருவாகும்போது கண்டிப்பாக  வன்முறைகளை நோக்கியே நகரும்.

அது முஸ்லிம், மலையக, தமிழ்ச்சமூகங்களையே கூடுதலான பாதிப்பை ஏற்ப்படுத்தும் . தலைமைகள் எடுக்கும் தீர்மானங்களையிட்டு சிங்களத் தரப்புக்கு ஏற்படும் அபிப்பிராய பேதங்கள் மேற்குறித்த சமூகங்களின் மக்களின் மீதே வன்முறையாகக் கட்டவிழும்.

எனவே இந்த முக்கிய தருணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பார்ப்போம் ,யோசிப்போம் என்கின்ற வசனங்களை விட்டுவிட்டு நிதானமாக உடனடியாக முடிவெடுக்க வேண்டி உள்ளது .

நாம் கலந்தாலோசிக்கிறோம், யோசிக்கிறோம் என்பதெல்லாம் இப்போதைக்கு முக்கியமானவை அல்ல காலம் கடந்த ஞானமாய் கூட்டமைப்பினர் பின்னர் யோசிக்காது சிங்கள அரசுக்கு பாடம் புகட்டும் முக்கிய தருணமாக இதை கருத வேண்டும் என easy24news.com அதிபர்  கிருபா கிருசான் தெரிவித்துள்ளார் .

Previous Post

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் மீது யானை தாக்குதல்

Next Post

ஐ.நா அமைதி காக்கும் படையினரை கோரிய ரணில்

Next Post

ஐ.நா அமைதி காக்கும் படையினரை கோரிய ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures