Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர்

June 2, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர்.

அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும்.

இதனையடுத்து ஏனைய நாடுகளில் தங்கியுள்ள தத்தமது நாட்டு மக்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதற்கமைய இலங்கை அரசாங்கமும் தமது நாட்டுப் பிரஜைகளை ஏனைய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் தொடர்ச்சியாக அழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமரர் ஆறுமுகனுக்கு அரசால் அவப்பெயர் – சஜித் அணி தெரிவிப்பு!

Next Post

டெங்கு,எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; எச்சரிக்கை

Next Post

டெங்கு,எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures