Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிகரெட் கடத்தியவர் விமான நிலையத்தில் கைது

December 9, 2019
in News, Politics, World
0

சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் கொண்டு வந்த நபரொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) அதிகாலை 5.30 மணியளவில், FZ 548 எனும் விமானத்தில் துபாயிலிருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த நபரிடமிருந்து 91 கார்ட்டன் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி 10 இலட்சத்து 92 ஆயிரம் (ரூ. 1,092,000) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றை அவரது பயணப் பொதியில் மறைத்து வைத்து எடுத்துவர முயன்ற நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகள், சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

என் வீட்டிற்கு வர வேண்டாம்!

Next Post

பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்

Next Post

பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures