Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சார்லி எப்தோ பயங்கரவாதத தாக்குதல் – நால்வர் கைது!!

January 31, 2018
in News, Politics, World
0

2015 ஆம் ஆண்டு, சார்லி எப்தோ ஊடகத்தின் மீது, இஸ்லாமியப் பயங்கரவாதிகள் குவாச்சி சகோதரர்கள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதில் காவற்துறையினர் உட்படப் பன்னிரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பரிசிலுள்ள யூதர்களின் பல்பொருள் அங்காடியான Hyper Cacher இன் மீது இஸ்லாமியப் பயங்கரவாதி அமெதி குலிபாலி பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தியிருந்தான். இதில் ஐவர் படுகொலை செய்ப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களிற்கான ஆயுத விநியோகங்களைச் செய்த நால்வர் இன்று கைது செய்ய்பபட்டுள்ளனர்.

30 முதல் 26 வயதிற்குட்பட்ட நால்வரும் பயங்கரவாதத் தடைப்பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

இந்தியா வர ஆசைப்படுகிறார் மலாலா

Next Post

சீனாவில் பனியால் உறைந்த கடல் தீவு

Next Post

சீனாவில் பனியால் உறைந்த கடல் தீவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures