Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

April 21, 2020
in News, Politics, World
0

போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களி்ல் உள்ள சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள தண்டப்பணம் செலுத்துவதற்கான பற்றுச்சீட்டுக் காலம் மே 2 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் அறிவிக்கப்படும் என தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுதிய கடிதம்

Next Post

மதுபான போத்தல்களை கொண்டுசென்ற இருவர் கைது!!

Next Post

மதுபான போத்தல்களை கொண்டுசென்ற இருவர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures