Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மீது வரி ஏய்ப்பு குற்றம்

February 8, 2018
in News, Politics, World
0

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்து வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஏற்கெனவே 2014-ல் லீயின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமவமைனையில் உள்ளதால் அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி விசாரணைக்கு அழைக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

அவரது மற்றொரு மகன் ஜே ஒய் லீ சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்!

Next Post

கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை

Next Post

கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures