Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாட்சி வழங்க விருப்பம் தெரிவித்துள்ள பொதுபல சேனா

June 13, 2019
in News, Politics, World
0

பயங்கரவாத தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்கு தாம் விரும்புவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே ஆகியோர் தெரிவுக் குழுவில் முன்னிலையாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அனுமதி கோரி அவர்களால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்துடன் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்தும், இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படக்கூடும் என்றும் முன்னரே அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய சீடிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பல்வேறு தகவல்கள் தங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவை விசாரணைகளுக்கு பெறுமதியானவை என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது

Next Post

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக புதியவர் நியமனம்

Next Post

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக புதியவர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures