சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூற ப்படுகிறது
கிண்ணியா – சம்மவச்சதீவை பிறப்பிடமாகவும், மகரூப்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய, முகம்மட் ரிஸ்வி என்றழைக்கப்படும் தனிசுள்ளாவே உயிரிழந்துள்ளார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

