Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

January 8, 2018
in News, Politics, World
0
சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

சவுதி அரேபியாவில் அரண்மனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் (81) உள்ளார். பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டில் இருந்து சவுதியில் பல்வேறு சீர்திருந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மானியங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இளவரசர்கள் மற்றும் மன்னர் குடும்பத்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை கண்டித்து ரியாத்தில் உள்ள காசிர் அல் ஹோக் அரண்மனை முன் 11 இளவரசர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிடுமாறு இளவரசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்ததால் 11 இளவரசர்களும் கைது செய்யப்பட்டனர். இதை அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் உறுதிபடுத்தியுள்ளார்.

Previous Post

இந்தியா-ஏசியான் உறவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் அடித்தளமாக உள்ளனர்

Next Post

சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி

Next Post
சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி

சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures