Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

December 27, 2017
in News, Politics, World
0
சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவதி அரேபியா சென்ற பெண் ஒருவர் ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கெகிராவை கிதுல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்தார்.

மாடி வீடொன்றில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்னர் வீழ்ந்த குறித்த பணிப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Previous Post

தெனியாயவில் இராணுவச் சிப்பாய் கொலை

Next Post

தேர்தல் விளம்பரங்களை அகற்றாத பொலிஸ் OIC இற்கு எதிராக நடவடிக்கை

Next Post

தேர்தல் விளம்பரங்களை அகற்றாத பொலிஸ் OIC இற்கு எதிராக நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures