Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் பெயர்

January 19, 2019
in News, Politics, World
0

விவசாயத்துறைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய  அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான நினைவுப் பலகையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(18) திரைநீக்கம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மெதிவ் மொரெல் (Dr. Matthew Morell) உடன் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும்   ஜனாதிபதி செயலகம் மேலும் அறிவித்துள்ளது.

Previous Post

“ஆபிரஹாம் சிங்ஹோ” வீடமைப்புத் திட்டம் நாளை கையளிப்பு

Next Post

இனங்களினது பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயார்

Next Post

இனங்களினது பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures