Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் இலங்கைக்கு புதிய சிக்கல்

June 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் இலங்கைக்கு புதிய சிக்கல்

இலங்கை தமது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வரை, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் சமாகால நிதியியல் தொடர்பான செயற்பாடுகள் ஆராயப்படவுள்ளன. இதற்கான அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உதவியை பெறுவதில் சிக்கல்

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதித் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் கடனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும் இலங்கை இன்னமும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அடுத்து வரும் நாட்கள் மிகவும் மோசமானவையாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரிசித் தட்டுப்பாடு குறித்து எவரும் அச்சமடையத் தேவையில்லை

Next Post

நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை!

Next Post
நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை!

நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures