Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்கார் திரைப்படத்துக்கு அதிகவிலைக்கு விற்கப்பட்ட நுழைவுச்சீட்டு

November 7, 2018
in News, Politics, World
0

யாழில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு நுழைவு சீட்டு விற்றமை தொடர்பில் இளைஞர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால் திரையரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் திரைக்கு வந்த சர்கார் திரைப்படம் யாழில். உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.

இந்  நிலையில் யாழ்.வடமராட்சி பகுதியில் உள்ள திரையரங்கிலும் சர்கார் திரையிடப்பட்டது. அதன் போது குறித்த திரையரங்கில் 500 ரூபாய்க்கான நுழைவு சீட்டை 700 ரூபாய்க்கு திரையரங்க ஊழியர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.அதனால் அங்கு படம் பார்க்க சென்ற இளைஞர்கள் அதிகூடிய விலைக்கு நுழைவு சீட்டு விற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் போது இந்த விலைக்கு தான் விற்போம் என ஊழியர்கள் கூறியதால் இளைஞர்கள் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டு படம் பார்க்காது திரும்பி சென்றனர்.அதேவேளை பலர் அதிக விலை என்றாலும் பரவாயில்லை என படம் பார்க்க நுழைவு சீட்டை பெற்றுக்கொண்டனர்.

Previous Post

புதிய நாடாளுமன்ற அமர்வு: இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்

Next Post

இலங்கையில் சதிப்புரட்சி – சர்வதேசத்திடம் சபாநாயகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Next Post

இலங்கையில் சதிப்புரட்சி - சர்வதேசத்திடம் சபாநாயகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures