Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரத் என்.சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

June 28, 2019
in News, Politics, World
0

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையிலிருந்து, உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ அப்ரூ, விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையிலிருந்து அவர் விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, மருதானையில் இடம்பெற்ற மக்கள் பேரணியொன்றில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்து பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரினால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உரிமையை நிலைநாட்ட நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மாபெரும் பொங்கல் விழா!

Next Post

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை கோரி மனு தாக்கல்!

Next Post

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை கோரி மனு தாக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures