Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை

December 24, 2019
in News, Politics, World
0

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2016ம் வருடம் ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இதனை பரிசீலித்த நீதிபதி அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நீதிமன்ற வளாகத்தில் சம்பிக்க ரணவக்கவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

எம்.பி.க்களைக் கைது செய்ய எப்பொழுது செல்ல வேண்டும்

Next Post

மழையுடனான வானிலை நாளையில் இருந்து தற்காலிகமாக குறைவடையும்!

Next Post

மழையுடனான வானிலை நாளையில் இருந்து தற்காலிகமாக குறைவடையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures