Tuesday, May 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

June 9, 2021
in News, Sri Lanka News
0
பேஸ்புக் சமூக வலைத்தலங்கள் தொடர்பில் 2500 முறைப்பாடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் பொது மக்களுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு, நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான மோசடிக்காரர்கள் பொலிஸார், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் எனத் தெரிவித்தே அழைப்பினை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொது மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன்போது தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படும் நபருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளது என்றும், அதற்கான சாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும் மோசடிகக்காரர்களார் தெரிவிக்கப்படும்.

இது தொடர்பில் வீடுகளில் வந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக போக்குவரத்து செலவிற்காக 20 000 – 30 000 ரூபாய் பணம் வைப்பிடலிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படும்.

அவர்கள் கூறுவதைப் போன்று போக்குவரத்திற்கான பணத்தை வைப்பிலிடாவிட்டால், பொலிஸ் நிலையம், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அல்லது குற்ற விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று மோசடிக்காரர்களால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

இவ்வாறான செயற்பாடுகள் மோசடிக்காரர்களாலும் சிறைச்சாலைகளிலுள்ளகைதிகளாலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடிகள் பல இடம்பெறுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சமூக வலைத்தளங்களுக்கு, மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தொலைபேசிக்கு அதிஷ்ட சீட்டு மூலம் பணம் அல்லது பரிசு கிடைத்துள்ளதாகவும், வெளிநாடுகளிலிலுள்ள உறவினர்கள் அன்பளிப்புக்களை அனுப்பியுள்ளதாகவும் போலியான குறுந்தகவல்கள் வரக்கூடும்.

இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் இதன் போது கூறப்படும். இவை அனைத்தும் சமூக வலைத்தள மோசடிக்கார்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாகும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான மோசடிக்காரர்களின் அறிவிப்புக்களுக்கு ஏமாறாக வேண்டாம் என்றும் , பணத்தை வைப்பிலிடவோ அவர்களுக்கு வழங்கவோ வேண்டாம் என்றும் பொது மக்களை அறிவுறுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று உலக சாதனை செய்த தாய்!

Next Post

கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

Next Post
Easy24News

கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

May 13, 2025
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

May 13, 2025
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 13, 2025
குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025

Recent News

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

May 13, 2025
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

May 13, 2025
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 13, 2025
குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures