Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு இடமளியோம்

June 5, 2018
in News, Politics, World
0

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் ஊடகயவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறு சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

Previous Post

விஜய் விருதுகள் : விஜய் சேதுபதி, நயன்தாராவிற்கு விருது

Next Post

118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே

Next Post

118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures