Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக ஊடக ஆர்வலர்களுக்கு ஜனாதிபதி விசேட செய்தி

November 24, 2019
in News, Politics, World
0

எமது தேசம் பெற்ற இவ்வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக ஆர்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விசேட டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.

வளமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில், உங்கள் தொடர்ச்சியான  பங்களிப்பை முடியுமான வரை வழங்குமாறும் வேண்டுகின்றேன் எனவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கேட்டுள்ளார்.

Previous Post

கோட்டாபயவுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வாழ்த்து

Next Post

பௌத்தவாதத்துடன் ஐ.தே.கட்சியை மீள்கட்டியெழுப்ப வேண்டும்- ரணில்

Next Post

பௌத்தவாதத்துடன் ஐ.தே.கட்சியை மீள்கட்டியெழுப்ப வேண்டும்- ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures