Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகள் இறுக்கம்

May 6, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் வணிகர் கழகத்தினருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் எதிர்நோக்கும் பாஸ் நடைமுறை தொடர்பாக ஆராயும்கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாத வண்ணம் சில நடைமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளோம் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீடு

Next Post

கொழும்பில் பலியான பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி?

Next Post

கொழும்பில் பலியான பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures