Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமகால அரசு பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை

January 18, 2020
in News, Politics, World
0

சமகால அரசு பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என பொதுபல சேனா பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பௌத்த பிக்குகள் பாராளுமன்ற சென்றும் அவர்களுக்கு பௌத்த மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பொதுபல நடத்திய ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எனது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு சமகால அரசு தீர்வு வழங்கவில்லை!

Next Post

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு, கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

Next Post

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு, கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures