Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சபாநாயகர் உடனடியாக, பதவி விலக வேண்டும் – ஜோன்ஸ்டன்

December 7, 2019
in News, Politics, World
0
கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி, சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பார்வையிட சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கரு ஜயசூரிய ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையிலேயே பிரபலமானவர்.
தற்போதைய அரசாங்கத்திற்கு தடையின்றி வேலை செய்ய இடமளித்து விட்டு செல்லுமாறு மக்கள் இரண்டு தேர்தல் வெற்றிகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனால், மக்களின் பணிகளுக்கு தடையாக இருக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Previous Post

“சுவிட்சர்லாந்து தூதரக பெண் கடத்தலை அறிந்த ஒரே நபர்”

Next Post

வஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை – உதய கம்மன்பில

Next Post

வஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை - உதய கம்மன்பில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures