Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சபர்ணாவை தொடர்ந்து மற்றொரு தொலைக்காட்சி நடிகை தற்கொலை: சோகத்தில் திரையுலகம்

November 13, 2016
in Cinema, News
0

சபர்ணாவை தொடர்ந்து மற்றொரு தொலைக்காட்சி நடிகை தற்கொலை: சோகத்தில் திரையுலகம்

தற்கொலை சம்பவங்கள் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் நடிகை சபர்ணா மரணமடைந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மலையாள நடிகை ரேகா மோகன் கேரளாவில் திரிசூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.

கடந்த இருநாட்களாக துபாயில் உள்ள அவரது கணவருடன் எந்த தொடர்பும் செய்யாமல் இருந்துள்ளார். இதனையடுத்து போலிசில் புகார் தந்ததையடுத்து அவர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த தகவல் தெரிந்துள்ளது.

ரேகா உதயனபாலகன், யாத்ராமொழி போன்ற படங்களிலும், மாயம்மா உட்பட மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

2016 Maaveerar Naal

Next Post

நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்

Next Post
நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்

நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures