Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சந்தேகத்திற்கிடமான படகுகளிலிருந்து பல்வேறு பொருட்கள் மீட்பு

March 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கல்பிட்டி  கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக கடத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களுடன் இரண்டு படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகுகளிலிருந்து 1 கிலோ ஏலக்காய், 15 கிலோ காய்ந்த கடல் வெள்ளரி,  14 கிலோ காய்ந்த முந்திரி, 10 கிலோ அரிசி, 248 கிலோ சீனி,  100 கிலோ கோதுமை மா, 03 கிலோ உலர் மீன் ,  270 தேயிலைப் பொதிகள், 680 அழகு சாதனப் பொருட்கள்  மற்றும் 2,930 சவர்க்கார கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட படகுகள் உட்பட மீட்கப்பட்ட பொருட்கள்  சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

Previous Post

அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி

Next Post

தொடர்ந்து அதிகரித்துவரும் ரூபாவின் பெறுமதி

Next Post
பணவீக்கம் ஜுனில் 54.6 சதவீதமாக சடுதியாக உயர்வு

தொடர்ந்து அதிகரித்துவரும் ரூபாவின் பெறுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures