Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்திரிகாவின் கடிதத்துக்கு தயாசிறி பதில்

October 14, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் போன்று முற்போக்கு மற்றும் ஜனநாயக கொள்கையை பின்பற்றுவதனால்தான் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையினைப் பாதுகாப்பதற்காக தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், கொள்கையை தாறைவார்க்காமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்ததாகவும் அவர் பதில் கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது: ராகுல் காந்தி

Next Post

நான் முஸ்லிம் சமூகத்தின் முகவர் மாத்திரமே-ஹிஸ்புல்லாஹ்

Next Post

நான் முஸ்லிம் சமூகத்தின் முகவர் மாத்திரமே-ஹிஸ்புல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures