Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சத்யராஜின் பேச்சால் பெரிய சர்ச்சையில் சிக்கிய பாகுபலி படம்

March 24, 2017
in Cinema, News
0
சத்யராஜின் பேச்சால் பெரிய சர்ச்சையில் சிக்கிய பாகுபலி படம்

சத்யராஜின் பேச்சால் பெரிய சர்ச்சையில் சிக்கிய பாகுபலி படம்

பிரமாண்ட செலவில் ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு ஒரு பெரிய சிக்கல் வந்துளளது.

படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என சில அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் நடித்துள்ளது தான் காரணமாம்.

காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி சத்யராஜ் கடுமையாக பல முறை கர்நாடகத்தை விமர்சித்து பேசியுள்ளார், அதற்கெல்லாம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பாகுபலி ட்ரைலர் வெளியான அன்று கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் அங்கு எந்த தியேட்டரிலும் ட்ரைலர் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ராகவனைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

Next Post

பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

Next Post

பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures