Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சதோச மற்றும் பிக் மீ இணைந்து அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம்

March 26, 2020
in News, Politics, World
0

அத்தியாவசிய பொருட்களை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு சதோச நிறுவனம் மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.பிக் மீ (Pick Me) நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சதோச நிறுவன தலைவர் நுசாத் எம்.பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டமானது கொழும்பை மையமாக கொண்டு நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (26) முதல் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

மாளிகைக்காடு துறையில் அலைமோதும் மக்கள் வெள்ளம்!

Next Post

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை

Next Post

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures