Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!

July 27, 2017
in News
0
சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!

முல்லைத்தீவு கொண்டைமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் ஒன்றை முள்ளியவளை பொலிஸார் முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற் இரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று இன்று பிற்பகல் குறித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது 40 லீட்டர் கசிப்பும் 4 பரல் கசிப்புக்கோட உள்ளிட்ட சட்டவிரோத மது உற்பத்திப் பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவஇடத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இதுதொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தேக்கு மரக்கடத்தல் நான்குபேர் கைது

Next Post

விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளை வேட்டையாட சதி: ஜனநாயக போராளிகள்

Next Post

விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளை வேட்டையாட சதி: ஜனநாயக போராளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures