Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் கைது

May 5, 2018
in News, Politics, World
0

தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவிலேயே கைது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலை படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Previous Post

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைப்பு

Next Post

மாட்டு இறைச்சிக் கடை தீக்கிரை

Next Post

மாட்டு இறைச்சிக் கடை தீக்கிரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures