Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

June 6, 2018
in News, Politics, World
0

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் நேற்று காலி தெவட்ட பிரதேசத்தில், காலி துறைமுக காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி,கட்டுகொட பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் இருக்கும் சுற்றுலா விடுதியில் இந்த நபர் தங்கியிருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வெளிநாட்டுப் பிரஜை கைதுசெய்யப்படும் போது அவரிடம் 57 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளதுடன் அந்த பணம் எப்படி கிடைத்தது என்பதை அவரால் தெரியப்படுத்த முடியாது போனதாக காவல்துறையினர்; கூறியுள்ளனர்.இலங்கையில் தங்கியிருந்து ஏதோ ஒரு வகையான மோசடி மூலம் சந்தேக நபர் பணத்தை சம்பாதித்திருக்கலாம் என காவல்துறையினர்; சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் குறித்து இலங்கையில் உள்ள நைஜீரிய தூதரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

விவ­சா­யி­க­ளுக்­கும் மானிய எரி­பொ­ருள் – விவ­சாய அமைச்­சுக்கு பரிந்­து­ரைக்க நட­வ­டிக்கை

Next Post

மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

Next Post
மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures