Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டமா அதிபருடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு!

January 2, 2018
in News, Politics
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சட்டமா அதிபருக்குமிடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
பிணைமுறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் நேற்றுமுன்தினம் தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர். குறித்த அறிக்கையின் அடுத்தகட்ட சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவே இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடுத்தகட்ட செயற்பாடுகள் மற்றும் அறிக்கையை மக்களுக்கு பகிரங்கப்படுத்தல் தொடர்பான விடயங்களை உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
ஆனாலும் ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கிடையிலான சந்திப்பின் பின்னர் பிணைமுறி அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் தீர்மானமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

காற்றில் பறந்தது படையினரின் வாக்குறுதி!

Next Post

புத்தாண்டில் தேவாலயத்திற்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!

Next Post

புத்தாண்டில் தேவாலயத்திற்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures