Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டமா அதிபரின் அதிரடி அறிவிப்பு இரு வாரங்களில்!

January 9, 2018
in News, Politics, World
0
சட்டமா அதிபரின் அதிரடி அறிவிப்பு இரு வாரங்களில்!

பிணைமுறி மோசடியாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் எடுக்கவுள்ள சட்ட நவடிக்கைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பார் என்று அறியமுடிகின்றது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இம்மாதம் 3ஆம் திகதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். எனினும், அதற்கு முன்னதாக 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே குறித்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கையளித்திருந்தார்.
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மோசடிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை் குறித்து இக்குழு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளது.

Previous Post

பளையில் துப்பாக்கி சூடு:பணியாளர் படுகாயம்!

Next Post

ஐந்து பிள்ளைகள் இருந்தும் வீதியில் தந்தை!

Next Post

ஐந்து பிள்ளைகள் இருந்தும் வீதியில் தந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures