Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் பிரேமதாச வெற்றி பெறும் வரையில் நாம் ஓய மாட்டோம் – அமைச்சர் மனோ

November 11, 2019
in News, Politics, World
0

புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச வெற்றி பெறும் வரையில் நாம் ஓய மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் இன்று தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், “சஜித் பிரேமதாச வெற்றியின் பின்னர் தோட்டத்தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி மலையக தமிழ் விவசாயிகள் என்ற அடையாளத்தை பெற்றுக்கொடுப்பார் என்றும், எங்களது முதலாவது இனிங்ஸ் முடிந்து விட்ட நிலையில்இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸில் சொந்த காணியில், சொந்த வீட்டில் தோட்டத் தொழிலாளர்கள் கௌரவத்துடன் வாழ வைப்பதற்கு சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுப்பார் என்றும், அதற்காக அமைச்சர் பாடுபட்டு வருவதாகவும் அவர்இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

புர்கா அணிந்து வாக்களிக்க தடை – தேர்தல் ஆணைக்குழு

Next Post

சிவாஜி தேர்தலில் இருந்து விலகுங்கள் – பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ள சம்பந்தர்!

Next Post

சிவாஜி தேர்தலில் இருந்து விலகுங்கள் - பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ள சம்பந்தர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures