Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் பிரேமதாசவின் மனைவிக்கு எதிராக சிங்கள ராவய கருத்து

July 16, 2019
in News, Politics, World
0

பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் கூட இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார் எனவும், தன்னை நாட்டின் தலைவரின் மனைவி எனக் கூறிக் கொள்ளும் இவரின் நடவடிக்கை எங்கு போய் முடியுமோ தெரியாது எனவும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச அண்மையில் மகளிர் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, நான் நாட்டினுடைய எதிர்காலத் தலைவரின் மனைவி என அறிவித்திருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.

இப்பொழுது தெரிவு செய்ய வேண்டியுள்ளது ஜனாதிபதியை அல்ல, அவரது மனைவியை எனவும் இவர்கள் அரசியல் பைத்தியம் பிடித்தவர்கள் எனவும் சாடியுள்ளார்.

Previous Post

பொது எதிரியை மறக்கடிக்கச் செய்யும் அறிவிப்பு

Next Post

வனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்

Next Post

வனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல... ‘இது’தான் முக்கியக் காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures