Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிப்பது மாத்திரமே எஞ்சியுள்ளது !!

September 22, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின் ஊடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

செயற்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல.

அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தீர்மானம்!

Next Post

நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டுள்ளது!!

Next Post

நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டுள்ளது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures