Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் இன்று ஏழு பொதுக் கூட்டங்களில் பங்கேற்பு

October 15, 2019
in News, Politics, World
0

புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று ஏழு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 9.00 மணிக்கு தரணியகலையிலும், பிற்பகல் 2.00 மணிக்கு ருவன்வெல்லயிலும், பிற்பகல் 2.30 மணிக்கு அத்தனகல்லை தொகுதியிலும், பிற்பகல் 3.00 மணிக்கு மீரிகமயிலும், பிற்பகல் 4.00 மணிக்கு தம்பதெனியவிலும், இரவு 7.30 மணிக்கு குருணாகலையிலும் இடம்பெறும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், இன்று காலை 11.00 மணிக்கு ருவன்வெல்லயில் நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு குழுவினால் நடாத்தப்படவுள்ள மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

800 கோடி ரூபா வீட்டால் மைத்திரிக்கு வந்த சிக்கல் !!

Next Post

தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள்

Next Post

தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures