Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித்தின் பிரதான 40 பிரசாரக் கூட்டங்களில் ரணில் பங்கேற்க திட்டம்

October 20, 2019
in News, Politics, World
0

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முன்னெடுக்கப்படும் பிரதான 40 கூட்டங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, லக்கலையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்வரும் 22 ஆம் திகதி கட்டுகம்பொலவிலும், எதிர்வரும் 23 ஆம் திகதி களனியிலும் நடைபெறும் பிரதான கூட்டங்கள் உட்பட பல பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான பிரசாரக் கூட்டங்கள் 40 இலும், வெவ்வேறு முக்கிய சந்திப்புக்கள் பலவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Previous Post

சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்

Next Post

சமய ஸ்தானங்களில் பிரசாரம் செய்யமுடியாது

Next Post

சமய ஸ்தானங்களில் பிரசாரம் செய்யமுடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures