Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை : புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சி

July 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நாடுகளை மையப்படுத்தி செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களே இந்தச் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளன. அதேநேரம், சர்வதேச நீதிமன்றத்தினை நடுவதற்குரிய நடவடிக்கைகள் சில புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்னெடுக்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அவர் பிறிதொரு நாட்டில் தஞ்சமடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறன நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக, நாடொன்றின் ஜனாதிபதிக்கு காணப்பட்ட சிறப்புரிமைகளை அவர் இழந்துள்ள நிலையிலும், தென்னிலங்கை மக்களாலும் வெறுத்து விரட்டியடிக்கப்பட்ட நிலையிலும் சர்வதேச தரப்புக்களை உள்ளீர்த்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தப் புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

குறிப்பாக, இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுடன் தொடர்பு பட்டமை ஆகிய விடயங்களை மையப்படுத்தியே வழக்குக்களை தாக்கல் செய்வதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், கோட்டாபய சிங்கப்பூரை விட்டு வெளியேறும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகின்றது.

Previous Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post

வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களிடத்தில் ரணில் அதிருப்தி

Next Post
ரணிலால் இலங்கையில் சிவில் யுத்தம் ஏற்படும் ஆபத்து! பதுங்கு குழியில் மகிந்த | கடுமையான எச்சரிக்கை

வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களிடத்தில் ரணில் அதிருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures