Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாவின் வீட்டுக்கு முன் 3ஆயிரம் படைகள்

March 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலை

ஒரு வருடகாலத்திற்கு முன்னர் மிரிஹானவில் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருவருட பூர்த்தியை குறிக்கும் விதத்தில் அந்த பகுதியில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருடகாலத்தின் முன்னர் அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவின்  மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மிரிஹானவில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே அந்தபகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னரே கோட்டா கோ கம உருவாக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

Previous Post

கடும் வெப்பமான காலநிலை | அதிகம் தண்ணீர் அருந்துமாறு கோரிக்கை!

Next Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

Next Post
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures