Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாவின் உரையை விமர்சிக்க எதிரணியினருக்குத் தகுதி இல்லை – பீரிஸ்

May 21, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணியினருக்குத் தகுதி இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எமது படைவீரர்களின் தியாகத்தை வீணாக்கி – அசிங்கப்படுத்தி சர்வதேசத்துக்கு அடிபணிந்துபோக நாம் தயாரில்லை. எமது நாட்டின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. இதைத்தான் ஜனாதிபதி போர் வெற்றி விழாவில் தெட்டத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எனவே, ஜனாதிபதியின் உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணியினருக்குத் தகுதி இல்லை என தெரிவித்துள்ளார் .

Previous Post

கோட்டாபயவின் உரைக்கு பதில் வழங்குவேன் ;சம்பந்தன்

Next Post

சர்வதேசத்திடம் இலங்கையை அடகுவைக்க நாம் தயாரில்லை – மஹிந்த

Next Post

சர்வதேசத்திடம் இலங்கையை அடகுவைக்க நாம் தயாரில்லை - மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures