Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய என அறிவிக்கப்பட்டால் ஒதுங்குவீர்களா?

June 24, 2019
in News, Politics, World
0

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரப் பணிகளை தான் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரக அறிவிக்கப்பட்டால் கட்சியின் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவீர்களா? என பசில் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் அறிவிக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்ஸவுக்காக செயற்பட்டதை விடவும் அதிகமாக செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

மலையக மக்களின் ஆதரவு பிரேமதாசவின் வாரிசுக்கே- வீ. இராதாகிருஷ்ணன்

Next Post

கோட்டாபயவா? இல்லையா? என்பது எமக்குப் பிரச்சினையில்லை- பீ. ஹரிசன்

Next Post

கோட்டாபயவா? இல்லையா? என்பது எமக்குப் பிரச்சினையில்லை- பீ. ஹரிசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures