Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய அரசியலில் பிரவேசிக்க காலம் கனிந்துள்ளது- ஜி.எல். சமிக்ஞை

July 3, 2018
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினத்தில் தமது காரியாலயத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், தொழில் துறை சார்ந்தவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

இதனால், அரசியலில் நேரடியாக பங்களிப்புச் செய்வதற்குரிய காலம் கனிந்துள்ளது. அவருக்கான அழைப்பை எமது கட்சி ஓரிரு தினத்தில் விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

புலிகளின் காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கையே சிறப்பு – வியஜகலா பெருமிதம்

Next Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

Next Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures