Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவை மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்போம்

November 11, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை அல்லவென்றும் கோட்டாபயவை மக்கள் நீதிமன்றம் மூலம் தோற்கடிப்போம் எனவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைப் பிரஜைகள் மட்டுமே போட்டியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

சிவாஜி தேர்தலில் இருந்து விலகுங்கள் – பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ள சம்பந்தர்!

Next Post

தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்- தே.ஆ.

Next Post

தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்- தே.ஆ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures