Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாபயவும், மைத்திரியும் உற்ற நண்பர்கள்

January 15, 2019
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியும் உற்ற நண்பர்கள் எனவும் அதனை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் எனவும் மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று  நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வருவதாயின் நாம் எமது இரு கரங்களையும் உயர்த்தி விருப்பம் தெரிவிப்போம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரம் நெருங்கும் போது பொருத்தமான தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் ரோஹித எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ வருமா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவாரா? என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே இதனைத் தெரிவித்தார்.

Previous Post

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி

Next Post

ரில்வின், ஹதுன்னெத்தி ஆகியோருக்கு 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Next Post

ரில்வின், ஹதுன்னெத்தி ஆகியோருக்கு 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures