Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவுக்கு 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

August 4, 2018
in News, Politics, World
0

தங்கல்லை வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை என்பவற்றை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை பற்றிய நீதிமன்ற அறிவிப்பு கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இந்த அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.

Previous Post

ரிஷாத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த மனு நிராகரிப்பு

Next Post

பாராளுமன்றத்தில் 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் தொடர்பான விவாதம்

Next Post

பாராளுமன்றத்தில் 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் தொடர்பான விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures