Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவுக்கு ஏன் வியாபாரிகள் வாக்களிக்கக் கூடாது

October 23, 2019
in News, Politics, World
0

நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை ஏற்படுத்த சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை சுயதொழில் முயற்சியாளர்கள், வீதியோர வியாபாரிகள் ஆகியோருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி வீதியோர வியாபாரிகளை கோட்டாபய துரத்தினார். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை விரும்புகிறீர்களா?

2018 ஆகும் போது கடன் சுமையை மட்டுப்படுத்த இருந்த போதும் 52 நாள் நிகழ்ந்த ஆட்சி சதி, அதன்பின்னரான உயிர்த்தஞாயிறு தாக்குதல் என்பவற்றால் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

இரவு நேரக் கூட்டங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்- தே.ஆ.

Next Post

இதுவரையில் 1237 தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள்

Next Post

இதுவரையில் 1237 தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures