Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோடிக்கணக்கில் மாயமான அரசாங்க பணம்: சிக்கிய மைத்திரி

June 21, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (Financial Crimes Investigation Department) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ச்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு செய்யப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, தமது சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோடிக்கணக்கில் மாயமான அரசாங்க பணம்: சிக்கிய மைத்திரி | Government Money Misused During The Maithri Regime

குறித்த கட்டுமானம் 2019 ஜனவரியில் ஆரம்பித்தது இருப்பினும், வளாகத்தில் இருந்த பல வியாபாரத்தளங்கள், கதவுகள், ஜன்னல்கள், கூரைத் தகடுகள் மற்றும் இருக்கைகள் அகற்றப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 130 மில்லியன் ரூபாய்களாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டது ஆனால் இன்றுவரை அந்த திட்டம் முழுமையடையாமல் உள்ளது என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

டி.என்.ஏ (DNA) ; திரைவிமர்சனம்

Next Post

தோட்டாவுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

தோட்டாவுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures